சிக்கிக் கொள்கிறதுவார்த்தைகள்….. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல். சூரியன்அதன்பாட்டுக்கும்நகர்ந்து போகிறது உதிரியாய்உள்ளே நுழைகிறவார்த்தைகளிடம்கவிதையில்லை காற்றுக்குப் படபடத்துமேசையினின்றும்உதிர்ந்து விழுகிறதுதாள்கள்…. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல் த.அகிலன்
Category: கவிதைகள்
கடனுக்கு வரும் கனவுகள்…
என் இனிய காலமேஎனது கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறாய்…. நான்எப்போதும் தாகமாயுணர்கிறேன் ஒரு பெருநதியின் எதிரிலும்… பூக்களின் வாசனை எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறதோஅங்கேயே என் கனவுகளும்;. புனிதமாயிராதஎன் கனவுகள்எப்போதும் அலைகின்றனஎன்னைச்சுற்றி நச்சரித்தபடி.. ஆனாலும்கனவுகளைக் கடைசிவரைசேமிப்பேன்தூக்கங்களற்றஒரு பெருவெளிக்காய்அற்றைக் கடன்கேட்டு யாரேனும் வரலாம்.. த.அகிலன்
முத்தங்கள்
அன்பேஉனது முத்தங்களைவிடவும்அழகானவைஅதற்கு முன்னதும்பின்னதுமானவெட்கங்கள் த.அகிலன்